கோவையில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் அறிவிப்பு

கோவையில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். நவீன கேமராக்கள் மூலம் விதி மீறல்கள் கண்காணிக்கப்படும்.



Coimbatore: கோவை மாநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: "சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் விதி மீறல்கள் கண்காணிக்கப்படும்.



போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுவோர் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தேசித்துள்ளது. இதன் மூலம் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், விதிகளை கடைபிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது."

இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கோவை மாநகரில் சாலை பாதுகாப்பு மேம்படும் என்றும், வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...