கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா

கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி, அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர், வேட்டுவபாளையம், தெக்கலூர், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கானூர், நம்பியாம்பாளையம், இராமநாதபுரம், கருவலூர், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் G வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் செயல்வீரர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...