கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா

கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி, அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர், வேட்டுவபாளையம், தெக்கலூர், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கானூர், நம்பியாம்பாளையம், இராமநாதபுரம், கருவலூர், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் G வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் செயல்வீரர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...