தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற அறிவுறுத்தல்

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் Form-Y படிவத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.100 ஆகும். http://labour.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் Form-Z படிவத்தில் பதிவு பெறலாம் என்று திருப்பூர் உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ஏ. ஜெயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர் 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்றிதழை வழங்குவார். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதலாளி Form ZB படிவத்தில் நிறுவனத்தின் விவரங்களை அப்பகுதியின் ஆய்வாளருக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...