தமிழ் புலிகள் கட்சி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: திமுக செயலாளரிடம் அழைப்பிதழ்

அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் அழைப்பிதழ் வழங்கினர்.


Coimbatore: கோவை: அருந்ததியர் மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த அருந்ததியர் மக்களின் 3% உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வருகின்ற 30 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களிடம் இன்று (செப்.20) அலுவலகத்தில் வழங்கினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...