இண்டிகோ கோவை-பெங்களூரு இடையே தினசரி 4 விமானங்கள் இயக்கம்

அக்டோபர் 1 முதல் இண்டிகோ கோவை-பெங்களூரு இடையே தினசரி 4 விமானங்களை இயக்குகிறது. புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 26 வரை முன்பதிவு செய்யலாம்.


கோவை: இண்டிகோ விமான நிறுவனம் கோவை-பெங்களூரு இடையிலான சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அக்டோபர் 1 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 4 விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நான்காவது தினசரி விமானத்தின் நேர அட்டவணை பின்வருமாறு:

6E6427 பெங்களூரு-கோவை 14:40-15:45 (திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிறு) 320/321 விமானம்

6E6428 கோவை-பெங்களூரு 16:20-17:15 (திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிறு) 320/321 விமானம்

சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் விமானங்களின் நேர அட்டவணை:

6E602 பெங்களூரு-கோவை 15:30-16:20 321 விமானம்

6E968 கோவை-பெங்களூரு 16:50-17:55 321 விமானம்

தற்போது அக்டோபர் 26 வரை இந்த விமானங்களுக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த புதிய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...