திருச்சியில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி சிலைகளை திறந்து வைத்தார் திமுக செயலாளர் நா.கார்த்திக்

திருச்சி ஜெயங்கொண்டானில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. திமுக செயலாளர் நா.கார்த்திக் சிலைகளை திறந்து வைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் திறக்கப்பட்டது.


Coimbatore: திருச்சி ஜெயங்கொண்டானில் (சேங்கனம்) இன்று (செப்டம்பர் 16) காலை, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கோவை மெட்டல் எம்.ராஜா அவர்களின் பெற்றோர் கோவை மெட்டல் எம்.மணி மற்றும் சரஸ்வதி மணி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.



அதேவேளையில், கோவை ஜென்னி ரெசிடன்சி, பிளாக் தண்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ், ஜெயங்கொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம்.ராஜா, வசந்தி ராஜா, ஆர்.தீபக்குமார், கே.எல்.வெங்கடேஷ், நிவேதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...