திருச்சியில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி சிலைகளை திறந்து வைத்தார் திமுக செயலாளர் நா.கார்த்திக்

திருச்சி ஜெயங்கொண்டானில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. திமுக செயலாளர் நா.கார்த்திக் சிலைகளை திறந்து வைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் திறக்கப்பட்டது.


Coimbatore: திருச்சி ஜெயங்கொண்டானில் (சேங்கனம்) இன்று (செப்டம்பர் 16) காலை, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கோவை மெட்டல் எம்.ராஜா அவர்களின் பெற்றோர் கோவை மெட்டல் எம்.மணி மற்றும் சரஸ்வதி மணி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.



அதேவேளையில், கோவை ஜென்னி ரெசிடன்சி, பிளாக் தண்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ், ஜெயங்கொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம்.ராஜா, வசந்தி ராஜா, ஆர்.தீபக்குமார், கே.எல்.வெங்கடேஷ், நிவேதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...