தொண்டாமுத்தூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார் எஸ்.பி.வேலுமணி

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் அருகே சுண்டக்காமுத்தூரில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின் பேரில், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, சுண்டக்காமுத்தூர் பகுதிக் கழகம், வார்டு எண். 89A ராமசெட்டிபாளையத்தில் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...