மேட்டுப்பாளையத்தில் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏழு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கனபதி ஹோமம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகர் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஏழு அடி உயரமுள்ள விநாயகர் சிலை அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதிகாலையில் கனபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



இந்த விழா நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் விக்னேஷ், முன்னாள் நகராட்சி தலைவர் சதீஷ், சிறுமுகை நகர தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...