மின்னணு குடும்ப அட்டைகளை இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் புதிய விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியிணை முதலமைச்சர் துவக்கிவைத்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...