பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் மங்களேஸ்வரன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார். முன்னாள் அலுவலர் கணேசன் ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக மங்களேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கணேசன், ஈரோடு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, சிவகங்கையில் பணியாற்றி வந்த மங்களேஸ்வரன், ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மங்களேஸ்வரனுக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சையது அபுதாஹிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...