கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள்

நாமக்கல் எம்பி VS.மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுத்தார்.



நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் இன்று டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்த விஷயத்தை அமைச்சரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...