கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள்

நாமக்கல் எம்பி VS.மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுத்தார்.



நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் இன்று டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்த விஷயத்தை அமைச்சரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...