பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு; காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார்

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பல்வேறு வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆர்.கே நகர் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். அதிகாரிகளும் நகரமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் இன்று (ஜூலை 23) காலை பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



வார்டு எண் 12, 19, 27 மற்றும் 30 ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.



இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி ஆர்.கே நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். குழந்தைகள் காலை உணவு உண்டு மகிழ்ந்ததை நேரில் கண்டார்.



இந்த ஆய்வின் போது நகராட்சி அலுவலர்களும், நகரமன்ற உறுப்பினர்களும் நகராட்சி தலைவருடன் இணைந்து பங்கேற்றனர். இந்த ஆய்வு மூலம் பல்வேறு பகுதிகளின் நிலைமைகளை நேரடியாக அறிந்து கொண்டதோடு, காலை உணவு திட்டத்தின் செயல்பாட்டையும் நேரில் கண்காணித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...