கோவை துடியலூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் (நிசாகந்தி) பூத்துள்ளது. அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.


Coimbatore: கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் என்னும் நிசாகந்தி பூ பூத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த அற்புதமான பூவிற்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். பிரம்ம கமலம் பூத்துள்ளதை அறிந்த பலரும் அதனை நேரில் பார்க்க வருகை தந்தனர்.



பிரம்ம கமலம் என்றும் அழைக்கப்படும் நிசாகந்தி பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூ இரவு நேரத்தில் மட்டுமே மலர்வதால் இதனை காண பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய தாவர இனம் பூத்துள்ளதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...