கோவை துடியலூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் (நிசாகந்தி) பூத்துள்ளது. அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.


Coimbatore: கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் என்னும் நிசாகந்தி பூ பூத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த அற்புதமான பூவிற்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். பிரம்ம கமலம் பூத்துள்ளதை அறிந்த பலரும் அதனை நேரில் பார்க்க வருகை தந்தனர்.



பிரம்ம கமலம் என்றும் அழைக்கப்படும் நிசாகந்தி பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூ இரவு நேரத்தில் மட்டுமே மலர்வதால் இதனை காண பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய தாவர இனம் பூத்துள்ளதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...