கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மண்டல தலைவர் தெய்வயானை ஆய்வு

கோவை மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். சரஸ்வதி வீதி மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு இன்று (20.07.2024) காலை நடைபெற்றது.

முதலில், சரஸ்வதி வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, காந்திநகர் மூகாம்பிகை அம்மன் கோவில் வீதியிலும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்த மண்டல தலைவர், அவற்றை விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...