கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மண்டல தலைவர் தெய்வயானை ஆய்வு

கோவை மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். சரஸ்வதி வீதி மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 35வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடங்களை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு இன்று (20.07.2024) காலை நடைபெற்றது.

முதலில், சரஸ்வதி வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய இடத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, காந்திநகர் மூகாம்பிகை அம்மன் கோவில் வீதியிலும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்த மண்டல தலைவர், அவற்றை விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...