காரமடையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்த தூய்மை பணியாளருக்கு அரசு காரில் சிறப்பு மரியாதை

காரமடை நகராட்சியில் 38 ஆண்டுகள் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழனிக்கு, நகராட்சி அரசு காரில் ஊர்வலம் நடத்தி சிறப்பு மரியாதை அளித்தது. இச்சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றது.


Coimbatore: காரமடை நகராட்சியில் 38 ஆண்டுகள் தூய்மை பணியாளராக பணிபுரிந்த பழனி, கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவருக்கான பாராட்டு விழா, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில், பழனிக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர். மேலும், அவருக்கான ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் ஒரு அசாதாரண முடிவை எடுத்தது.



மேளதாளங்கள் முழங்க, பழனியை நகராட்சியின் அரசு காரில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் அவரது வீடு வரை சென்றது. இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...