கோவை கருமத்தம்பட்டியில் மிகப்பெரிய ரேஸ் ட்ராக் விரைவில் திறக்க வாய்ப்பு

கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ரேஸ் டிராக் கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில், 3.8 கி.மீ நீளத்துக்கு ரேஸ் டிராக் costt எனும் அமைப்பு மிக பிரமாண்டமாக பந்தயங்களுக்கு மட்டும் இல்லமால், கார், இரு சக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கி பரிசோதனை செய்யும் இடமாகவும் அமைய உள்ளது.

"COSTT HIGH PERFORMANCE CENTER" எனும் இந்த டிராக்கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...