கோவை கருமத்தம்பட்டியில் மிகப்பெரிய ரேஸ் ட்ராக் விரைவில் திறக்க வாய்ப்பு

கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ரேஸ் டிராக் கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில், 3.8 கி.மீ நீளத்துக்கு ரேஸ் டிராக் costt எனும் அமைப்பு மிக பிரமாண்டமாக பந்தயங்களுக்கு மட்டும் இல்லமால், கார், இரு சக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கி பரிசோதனை செய்யும் இடமாகவும் அமைய உள்ளது.

"COSTT HIGH PERFORMANCE CENTER" எனும் இந்த டிராக்கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...