குறிச்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் மகிழ்ச்சி - கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் வீடியோ பதிவு

பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிஞ்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் கூறியுள்ளார்.

இதை கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக இன்று ஜூன்.27 பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...