கோவை ராம் நகரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் நலச்சங்கம் தொடக்கம்

கோவை மாநகர் ராம் நகரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் துவங்கப்பட்டது. 200 தொண்டர்கள் கலந்துகொண்ட வைபவத்தில் பல முக்கிய அறிக்கைகள் வெளியாகின.


Coimbatore: கோவை மாநகரில் உள்ள ராம் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு இணைப்பு விழாவில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் பங்கேற்றனர்.


காடேஸ்வரன் அவர்கள், "இந்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற இந்த புதிய சங்கம் நியாமான முறை நடை பெற்று வருகிறது, இதில் செய்யக்கூடிய வியாபாரங்கள் அனைத்தும் சுதேசி பொருட்களால் மாத்திரம் நடைபெறும்" என தெரிவித்தார். அத்துடன், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பகிர்ந்தார்.


"தமிழக அரசு போதைப் பொருள் வைப்பதில் உயர்ந்து வருகிறது, இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கும் ஊக்கமளிக்கின்றது" என அவர் கூறினார், மேலும், "போதைப் பொருளில் கோடி கணக்கான ரூபாய் வருகிறது" எனவும் கூறினார். இத்தகைய சூழலில் மக்கள் கண்டிக்க வேண்டியதுடன், அரசு இதை கவனிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...