கோவை அவிநாசி சாலையில் மாநகர காவல்துறை மருத்துவமனை நூற்றாண்டு விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள மாநகர காவல் மருத்துவமனை நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நினைவுச் சின்னங்களை வழங்கி மருத்துவர்களை பாராட்டினார்.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் உள்ள மாநகர காவல்துறை மருத்துவமனை, 1924-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது மற்றும் நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெரும் விழா நடைபெற்றது. விழாவை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அப்போது மருத்துவமனையில் சிறப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.




விழாவில், கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு, காவலர் மருத்துவமனை மருத்து அதிகாரிகள் டாக்டர் செல்வி, டாக்டர் உமா மற்றும் முன்னாள் மற்றும் பணியில் இல்லாத மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். பாலகிருஷ்ணன், நாட்டின் எந்த துறையைப் போல மருத்துவ துறையும் முக்கியமானது என பேசி காவல்துறையினரின் சிறப்பான பணியையும் பாராட்டினார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...