வால்பாறையில் ஜமாபந்தி முகாம் - மக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தி முகாமில் வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் நிரைமதி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.



முகாமில் 160 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, குடியிருப்புக்கு அருகில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மக்கள் மனுக்கள் அளித்தனர்.



இதில் 25 மனுக்களுக்கு மேலாக உடனடி தீர்வு காணப்பட்டது. வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...