அஞ்சல் குறைகேட்புப் புகார்களை வரும் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை வேண்டுகோள்

மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று மேற்கு மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


கோவை: மேற்கு மண்டல அஞ்சல் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும். கடிதத்தின் மேலுறையில் ‘தபால் குறை தீா்ப்பு கூட்ட புகார் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடா்பான புகார்களில், தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு /காப்பீடு தொடா்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண்/ காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவா்/ காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணப்பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...