அண்ணாமலை படத்தை வைத்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியரிடம் இந்து மக்கள் சேவா அமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.


கோவை: கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை யில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டப்பட வீடியோ வைரல் ஆனது.



இதை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து இந்து மக்கள் சேவா இயக்கம் தலைவர் மணிகண்டன் பேசுகையில், ஆடு வெட்டுகிற காட்சிகள் வெளி வந்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் எம்பி கங்கனா மீது நடத்தப்பட தாக்குதலுக்கு கோவையிலிருந்து திமுக ஆதரவு பெற்ற பெரியார் திரவிட கட்சிகள் பாராட்டி மோதிரம் அனுப்பி உள்ளனர். இப்படி சூழலில் தொடந்து வன்முறை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...