கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கோவை மதுக்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 11 மற்றும் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி, கமரூனிஷா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்தார்.



இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் சிவாஜி ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனிஷா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்குபரிந்துரைத்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் கமரூனிஷா நேற்று ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...