கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கோவை மதுக்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 11 மற்றும் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி, கமரூனிஷா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்தார்.



இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் சிவாஜி ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனிஷா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்குபரிந்துரைத்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் கமரூனிஷா நேற்று ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...