மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியேற்றிய தேர்த்திருவிழா ஜூன் 9 அன்று தொடங்கியது, தேர்பவனி 16ஆம் தேதி நடைபெறும்.


கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் செயல்பட்டு வரும் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று ஜூன்.9 கொடியேற்றத்துடன் தொடங்கியது.



காலை 10 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நடத்தினார்.

தேர்பவனி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அருட்பணி ஹென்றி லாரன்ஸ், அருட்சகோதரிகள், பங்கு குழுக்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...