தடாகம் அருகே சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகளின் வீடியோ வைரல்

மூலக்காடு மலை கிராமத்தில் ஊர் எல்லையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் அருந்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் சாரல் மழையில் நனைந்த படியே காட்டுயானைகள் தண்ணீர் அருந்தின.

இந்த ஊரில் விலங்குகள், பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக ஊர் எல்லையில் தண்ணீர் தொட்டி கட்டுப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.



இந்நிலையில் இன்று அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...