கோவையில் ஹஜ் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹஜ் புனித பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


கோவை: 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (மே.20) காலையில் கோவை போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் PS உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார், ஹஜ்ஜின் உயிரோட்டம் என்னும் தலைப்பில் மௌலவி ரியாஸ் ஹஜ்ரத் உரை நிகழ்த்தினார்.



தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து அகன்ற திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் வழிகாட்டுதலை விளக்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை கோவை மத்திய மண்டல செயலாளர் முகம்மது சமீர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...