கோவையில் பழைய பஸ்கள் நிறுத்தப்படும்; புதிய பேருந்துகள் அறிமுகம்

அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் லாவெண்டர் நிறத்தில் இருக்கும். எனவும் அதில் மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் என அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்படும் 

கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன என தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர, கோவை மண்டலத்தில் கூடுதலாக 26 நகர பேருந்துகள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு தற்போது 6 புதிய லாவெண்டர்நிற பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது எனவும், இது மகளிர் இலவச பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு அடுத்து அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் இதே நிறத்தில் இருக்கும். எனவும் அதில் "மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை " என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...