உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணி அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை உக்கடம் அருகே பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இருமுறை அங்கு பக்தர்களால் செலுத்தப்படும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக இன்று (15-05-2024) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நகைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...