உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றம்

இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவனை தவிர, ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் மற்றொரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு ஆறு பேர் திருப்பூர் சிறையிலும் மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிக்குமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி ஆகியோரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவன் தவிர ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...