சிறுதுளி நிறுவனம் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


கோவை: சிறுதுளி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பட்டுப்பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல்வேறு மேம்பாடு திட்டங்கள் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.



மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் நொய்யலின் கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து மழை நீரை சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய குளம் மற்றும் குனியமுத்தூர் செங்குளத்திற்கு நீர் நிரப்பும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் முள் புதர், வண்டல் மண் படிந்துள்ளதால் மழை நீரை கொண்டு வர தடைகள் இருப்பதனால் விவசாயிகள் சிறுதுளியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் திட்டம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

Newsletter

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...