கோவையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

நல்லாசிரியர் விருது பெற்ற சி.எம்.மாணிக்கம் ஆசிரியரின் விழித்திரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரின் விருப்பப்படி உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 69-வார்டு ராமலிங்கம் காலனியில் நல்லாசிரியர் விருது பெற்ற சி.எம்.மாணிக்கம் என்ற ஆசிரியர் உடல்நிலை சரியில்லாமல் இன்று (10-05-2024) காலை இயற்கை எய்தினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு தனது உடலை உடல் தானம் செய்தார். அதன்படி இன்று (மே.10) அவருடைய உறுப்புகளான விழித்திரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மேலும் அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அவரின் விருப்பப்படி உடல் தானம் செய்யப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...