பொள்ளாச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலர், கிராந்தி குமார் பாடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் சென்று வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டிருந்த அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சரியாக பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...