மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது என கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மனைவி உயிரிழந்த நிலையில் அங்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தி மு க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது. 

மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...