ஊட்டி, கொடைக்கானல் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம் - உயர் நீதிமன்ற உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் அவசியம் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களிடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுலா தளங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த நடைமுறை உள்ளூர் மக்களுக்கு அவசியம் இல்லாததாகும், மற்றும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த கால கட்டத்தில் இ-பாஸ் பெறாமல் இரு மலையேரி இடங்களுக்கும் செல்ல முடியாது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்தியஅளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...