மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டது. இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.



இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் S.K.M.தங்கராஜ், உடுமலை நகர செயலாளர் S.வேலுச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...