மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டது. இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.



இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் S.K.M.தங்கராஜ், உடுமலை நகர செயலாளர் S.வேலுச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...