ஊட்டிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை

கோடைகாலத்தில் ஊட்டிக்கு பயணிக்க விருப்பமாக உள்ள மக்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு பிரதேசமான ஊட்டியை நாடி செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இருக்கை இல்லாமல் அமர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...