உடுமலை விஏஓ தற்கொலை: மக்கள் மித்ரன் மணியன் கைது

மேலும் தலைமறைவாக உள்ள கிராம உதவியாளர் சித்ராவை கோமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி கருப்புசாமியைதற்கொலைக்கு தூண்டிய மக்கள் மித்ரன் மணி மற்றும் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோரை மரணவாக்குமூலம் கடிதம் அடிப்படையில் கோமங்கலம் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தேனியில் மக்கள் மித்ரன் மணியனை கைது செய்தனர். பின்னர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மணியன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிராம உதவியாளர் சித்ராவை கோமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...