பெங்களூர் - கோவை வந்தே பாரத் ரயில் மே 28ம் தேதி வரை தாமதமாக புறப்படும் - தென்மேற்கு ரயில்வே

பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வண்டி எண் 20641 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை பகல் 2.20க்கு பதிலாக 55 நிமிடங்கள் தாமதமாக 3.15க்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...