கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வாக்களிக்க இயலாத பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் 4-ந் தேதிக்குள் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



அவ்வாறு வாக்களிக்க இயலாத பொதுமக்கள் ஒன்று திரண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று (ஏப்ரல்.25) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு வருகிற ஜூன் 4-ந் தேதிக்குள் வாக்குரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...