வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமி நாளில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை தீவிரம்

சித்ரா பௌர்ணமி நாளில் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை தீவிரமாக கண்காணித்துச் செயல்பட்டது. ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பாலாயிரக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வந்து சென்றனர்.



கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கிறார்கள். வனத்துறை சார்பில் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி முதலே பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஈசனை வழிபடுவது வழக்கமாகும்.



சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி, பூண்டி மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மையை வழிபட்டு கிரி மலையில் உள்ள சுயம்பு வடிவிலான ஈசனைக்குச் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தினர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...