வெள்ளலூர் எமதர்மராஜா கோவில் நடை அடைப்பு – கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம்

கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலையில் கிரிவலம் செல்ல கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


கோவை: கோவை வெள்ளலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சித்திர புத்திர எமதர்மராஜன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி தினத்தன்று அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் சித்ரா பௌர்ணயமான இன்று (23.04.2024) ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்தனர்.



ஆனால் கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து அறிவிப்பு போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கிரிவலம் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...