உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்

நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு 7 மணியளவில் மாரியம்மன் சூலத்தேவருடன் வெவ்வேறு விதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக வாயில் அழகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.



கோவிலில் இருந்து புறப்பட்டு உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளி ரோடு, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக கோவில் வரையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...