கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு – போலீசார் பலத்த பாதுகாப்பு

அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.


கோவை: தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஏப்ரல்.19) சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னிலையில், அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.



மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...