வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு - 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடக்கம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர். இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 68 வாக்குச்சாவடி மையத்திலும் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் 203 வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் சுமார் 68 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மைய எண் 203 ல் முதல் வாக்கு பதிவின் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இயந்திர கோளாறை சீர் செய்தனர்.



இதனால் சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. அதன்பிறகு,94 வயது மூதாட்டி தனது வாக்கை பதிவு செய்தார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...