கோவை - குருவாயூர் இடையே இயங்கி வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தம் என தகவல்

மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கேரளா போக்குவரத்து துறை சார்பில் குருவாயூரில் இருந்து கோவைக்கு சமீபத்தில் துவங்கப்பட்ட பேருந்து சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது என நேற்று (ஏப்ரல்.17) தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய இந்த பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சில தனியார் பேருந்து நிறுவனங்களின் சதியே காரணம் என கொழிஞ்சாம்பாறை பேருந்து பயணிகள் சங்கம் குற்றம் சாடியதுடன், கேரள போக்குவரத்து அமைச்சர், கேரளா போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இயக்க மேலாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது.இதற்கு இந்த சேவை மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம் என கேரள போக்குவரத்து துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...