நெகமம் பகுதியில் காவடி ஆட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக வேட்பாளருக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக நாட்டுப்புற கலைஞர்கள் நாதஸ்வரம், தவில், காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பாராளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியைக்கு ஆதரவாக தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நெகமம் பேருந்து நிறுத்தம் அருகில் நாதஸ்வரம், தவில், மேளதாளத்துடன் காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக ஆட்சியில் இந்து அறநிலை துறை சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் அன்னதானத் திட்டம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 112 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட திமுக ஆட்சியில் அறநிலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கி நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...