பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாக தவித்த யானைக் குட்டியை தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று சுமார் 3 முதல் 4 மாத ஆன ஆண் யானைக் குட்டி தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அந்த யானைக்குட்டியை மீட்டு தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.


கோவை: கோவை கோட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று (ஏப்ரல்.06) சுமார் 3 முதல் 4 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த யானை குட்டியை அதன் தாயுடன் மீண்டும் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...