திமுகவில் இணைந்த முதல் முறை வாக்காளர்கள்..!

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.



அவர்களை வரவேற்று அமைச்சர் நீட் தேர்வு ரத்து விஷயத்தில் திமுகவின் தொடர் செயல்பாடு குறித்தும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அவர்கள் மத்தியில் பேசினார்.



இந்த நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன்,திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி,ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார்,

ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்(எ)பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...