வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து குப்பிச்சிபாளையத்தில் விழிப்புணர்வு முகாம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாமினை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல்.19), நடைபெற உள்ளது. இதில் 100% அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வகையிலும், ஒவ்வொரு கிராமமாக சென்று விழிப்புணர்வு முகாமினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



அதன் முதல் கட்டமாக கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்பிச்சிபாளையம் ரோட்டில் இன்று (மார்ச்.29) வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்த முகாமில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...