வாக்குப்பதிவு இயந்திரங்கள் காங்கேயம் பாதுகாப்பு‌ அறையில் தயார் நிலை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.



திருப்பூர்: வரும் ஈரோடு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் 102 காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 295 வாக்குசாவடிகளுக்கு உண்டான 356 வாக்கு இயந்திரங்கள், 386 விவி பேடு ஆகியவை நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...